உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் அவர்கள் வந்துள்ளார். அவர் தர்ஷனிடம் டைட்டில தூக்கி இவங்க கைல கொடுத்த மாதியும், அதை தூக்கி உங்க கைல கொடுத்தமாதியும், முதல்ல உங்களுக்கு பிச்சை போட்ட வேணுமா என கேட்டுள்ளார்.
இதனையடுத்து, வனிதா பிக்பாஸ் ஷோ ஒன்னும் விட்டுகுடுத்துட்டு போற ஷோ இல்ல. அக்கா, அண்ணா என்று அழைப்பது மரியாதை கொடுப்பது. அதுக்காக அண்ணா என்பதாலே விட்டுக்கொடுத்துட்டு போறதுக்கு இது என்ன கிழக்கு சீமையில படமா இது. கொஞ்சம் செலிபிஷ்ஷா தான் இருக்கனும். விட்டுக்கொடுத்துட்டு போறதுக்கு இவரு அப்பா, இது பொண்ணுனா வீட்டுக்கு கிளம்புங்க என கூறுகிறார்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…