இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். லொஸ்லியா கலந்து கொண்ட நாள் முதல் அவருக்கென்று தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் சில குழுக்களுக்களும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், லொஸ்லியா அவரது தந்தையை பிரிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக அவரது தந்தை உள்ளே வந்தார். தந்தையை பார்த்த லொஸ்லியா சத்தம் போட்டு அழுதார். ஆனால், கவின் மற்றும் லொஸ்லியாவிற்கு இடையே ஏற்பட்ட காதலால், லொஸ்லியவை அவரது தந்தை கோபப்பட்டு திட்டும் அளவிற்கு ஆக்கிவிட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நான் இந்த வீட்டுகுள்ள வரும் போது நான் யோசிச்ச ஒரே ஒரு விஷயம், யாருக்குடையும் அதிகமாக பழக கூடாது. அழக்கூடாது என நினைத்தேன். நானும் அப்பாவும் சந்திக்கும் போது நான் நொறுங்கிருவேன்னு எனக்கு தெரியும். ஆனால் அன்போடு என்னை கட்டி அணைக்க வேண்டிய எனது தந்தை, அவங்களும் கேட்ட ஒரு வார்த்தை நீ என்ன பண்ணிட்டு இருக்க என்று. இந்த வார்த்தை என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது என கூறியுள்ளார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…