உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மட்டும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய வரவாக கஸ்தூரி சங்கர் அவர்கள் வந்துள்ளார்.
இந்நிலையில் கஸ்தூரி சங்கர் அவர்கள் கூறுகையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் யாருக்கும் ஜெயில் தண்டனை கிடையாது என்றும், வீட்டிற்குள் வந்திருக்கும் கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விருப்பப்பட்டவருக்கு அந்த தண்டனையை வழங்கலாம். யாருக்காவது குடை பிடிப்பது, தோப்புக்கரணம் போடுவது, தலைகீழாக நிற்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…