பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் நமது சாண்டி மாஸ்டரும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு முன்னேறிய 4 பேரில் சாண்டியும் உள்ளார். சாந்தியை பொறுத்தவரையில், இவர் தனது காமெடியான பேச்சால் அனைவரையும் தன வசம் கட்டி போட்டுவிடுவார்.
தன்னை சுற்றி உள்ள அனைவருமே எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புபவர் சாண்டி. அந்த வகையில், அவர் எல்லாரையும் சந்தோசமாக வைத்திருந்தாலும், அவருடைய மிகப் பெரிய பலவீனமே அவரது குழந்தை தான்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாலாவை பார்த்து கதாஹரி அழுத்த சாண்டி, மீண்டும் வீடியோ கால் மூலமாக பார்த்து பேசும் போது, அழுது கொண்டேப் பேசுகிறார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…