தமிழ் பிக் பாஸ் இரண்டாம் பாகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் யார் வெற்றியாளர் என தெரிந்துவிடும். இதில் இறுதி போட்டியாளர் நால்வரும் பெண்கள். ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, விஜயலக்ஷ்மி ஆகியோர் தான் இறுதி போட்டியாளர்கள்.
தற்போது ஐஸ்வர்யா ரசிகர் ஒருவர் இவருக்கு ஓட்டு கேட்டு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதில் தமிழகத்திற்க்கு வந்து தமிழ் கற்று தமிழுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யாவை வெற்றி பெற செய்து வந்தாரை வாழவைத்த தமிழகம் பெருமை அடைய செய்வோம் என ஓட்டு கேட்டு போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளன.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…