விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனை தொட்டு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனிலும் முந்தைய சீசனுக்கு சற்றும் குறைவில்லாமல் காதல், சண்டை, சலசலப்பு, போட்டி என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் நேற்று மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதன் பின்னர் கவின் அல்லது சாக்க்ஷி வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது, ரேஷ்மா தான் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படி இருந்தாலும் இன்று இரவு 9.30க்கு தெரிந்து விடும். பார்க்கலாம் யார் வெளியேறுகிறார்கள் என்று!
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…