காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் 2 குறித்து பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் 2வது சீசன் தொடங்கி இந்தவாரம் முடிவுக்கு வரவுள்ளது. இதில் மிக விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிற நிலையில் பிக்பாஸ் வீட்டில் மிக சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கிறது.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் 2 குறித்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் டாஸ்க்குகளை நண்பர்களின் உதவியின்றி ஐஸ்வர்யா விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பிக்பாஸ் இந்த வாரம் மிகவும் எளிதான டாஸ்க்குகளை அவர்களுக்கு கொடுத்து வருகிறார். எப்படியோ சிறந்த போட்டியாளர் இறுதியாக வெல்வார்’’ என்று கூறியுள்ளார்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…