பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே நேற்று நிகழ்ச்சியிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். மீதமிருக்கும் மூவரில் ஒருவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிவிக்கப்படுவார்.
இந்நிலையில் திடீரென நேற்று நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ்வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை நடிகர் ஆரவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து அழைத்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை இன்றைய ஃபைனல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் காணலாம்.16 பேரில் மீதம் 4 பேரி இருந்த நிலையில் தற்போது விஜயலட்சுமியை அடுத்து 2 ஆகியுள்ளது மீதம் வீட்டில் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா, ரித்விகா இரண்டு பேரில் ரித்விகா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…