கடந்த 3 மாதங்களுக்கு முன் 16 போட்டியாளர்களை கொண்டு களமிரங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவுக்கு வருகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் 16 பேரில் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி இந்த நால்வர் மட்டுமே பைனலுக்கு வந்தனர் இந்த நிலையில் ஜனனி நேற்று வெளியேறினார்.இதில் அவர் 10 லட்சம் வாக்குகளை பெற்று சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.தற்போது பிக்பாஸ் வீட்டில் ரித்விகா ஐஸ்வர்யா விஜி என 3 நபர்கள் உள்ளே உள்ளனர்.
இதனால் ஜனனி தான் கடைசி இடம் என்பது தெரிந்துவிட்டது. மிதம் உள்ள மூவரில் ஒருவரை வெற்றியாளராக தேர்ந்தெடுக்க உள்ளார்.இந்நிலையில் வெளியே வந்துள்ள ஜனனி மற்ற எலிமினேட்டான போட்டியாளர்கள் உள்ள இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாக ஜனனி வெளியேறியுள்ளார் என்று தெரிகிறது.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…