Categories: சினிமா

மீண்டும் மகத்-யாஷிகா…….ஒன்றினைத்த நிகழ்ச்சி….மீண்டும் மலர்ந்த கா….!!

Published by
kavitha

நடிகர் கமல்ஹாசன்  தொகுப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ்,இந்த நிகழ்ச்சி ஒன்,டூ என்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.சீசன் ஒன்னில் நடிகை ஓவியா அசத்தி அவருக்கு என்று ஒரு ஆர்மியை அவருடைய ரசிகர்கள் ஏற்படுத்தி தெறிக்கவிட்டனர்.முதல் சீசன் படு ஜோராக முடிந்த நிலையில் சீசன் 2 ஆரம்பிக்க பட்டது இதில் 16 பேர் கலந்து கொண்டனர்.

Image result for BIGBOSS MAHAT YASHIKA

இதில் ரசிகர்களின் ஏகொவித்த கோபத்தையும்,முகபுளிப்பையும் பெற்று கொண்டவர்கள் மகத்,யாஷிகா இவர்களின் செய்கைகள் மக்கள் மத்தியில் ஒருமித்த கண்டனைத்தை ஏற்படுத்தியது.இதனால் ஆத்திரமடைந்து  அந்நிகழ்ச்சியே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது.

இந்நிகழ்ச்சியில் மஹத், யாஷிகாவை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.இதனால் மகத்தின் உண்மையான காதலியான ப்ராக்ஷி மகத்துடனான காதலை முடித்து கொள்வதாக சமூக வலையதளங்களில் தெரிவித்தார்.இந்நிலையில் வெளிவந்த மகத் தன் காதலியை சந்தித்து மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடனான காதலை புதிப்பித்து கொண்டார்.இதன் பின்னர் நிகழ்ச்சியில் நிலைத்து நின்று விளையாடிய யாஷிகா பின்னர் அவரும் வெளியேற்றப்பட்டார்.

இதன் பின்னர் வெளியே வந்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்று கூறியவர்கள் இப்பொழுது மீ்ண்டும் அவர்களை இணைத்து ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அந்நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு ஜோடியாக நடனமாடியுள்ளார்கள்.இதில் அத்தொலைக்காட்சியின்  நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

29 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago