பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் தெரிந்தவராக மாறியவர் நடிகை ரித்விகா. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அவருடைய நடத்தைகள் மக்கள் பலரை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.
இதற்கு முன்னரே சில படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதிவரை வந்து அந்த போட்டியின் டைட்டில் வின்னர் ஆனார்.இந்நிகழ்ச்சி தொடர்பாக பல பேட்டிகள் மற்றும் நேர்காணல்கள் என பிசியாக இருந்த அவர் தற்போது ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்றுள்ளார்.அங்கு உலக புகழ் பெற்ற இடமான ஈஃபில் கோபுரம் முன்பு புகைப்படம் எடுத்துள்ளார்.இதுகுறித்து தெரிவித்த அவர் இந்த இடத்தை அடைய வேண்டும் என்பதே என்னுடைய கனவு என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…