பிக்பாஸ் முதல் சீசன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலைவியாக மாறியவர் ஓவியா. இவர் அந்நிகழ்ச்சியில் கொஞ்ச நாட்கள் தான் இருந்தார். அதன்பின் உடல்நிலை காரணாமாக வெளியேறினார்.
அன்றில் இருந்து அவர் வெளியே போனால் எப்படிப்பட்ட வரவேற்பை மக்கள் கொடுக்கிறார்கள் எனபதை பார்த்திருப்போம். அண்மையில் கூட இலங்கையில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கையில் ஒன்றும் மாற்றம் இல்லை, அப்படியே தான் இருக்கிறது.
ஆனால் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்று பேசியுள்ளார். சில பேருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாழ்க்கையே மாறியுள்ள நிலையில் ஓவியா இப்படி சொன்னது மக்களை யசிக்கவும், வருத்தம் அடையவும் வைத்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…