பிக்பாஸ் சீசன் 2 நேற்று நடந்து முடிந்தது. இதனையடுத்து நேற்று இதன் பைனல் நடந்து முடிந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாகவே ரித்விகா வெற்றி பெற்றார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்கள்.
நடிகை கஸ்தூரி அவர்கள் கூறியதாவது, அவர் 3 எபிஸோடு பார்த்ததாகவும், அதை பார்த்த உடனே ரித்விகா வெற்றி பெறுவார் என்றும் நினைத்தாகவும் கூறியுள்ளார். அடுத்ததாக நடிகை காஜல் கஸ்தூரி அவர்கள் கூறுகையில், ” பிக்பாஸ் நல்லவங்கல கைவிடல ” என கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…