பிக்பாஸ் நிகழ்ச்சி பல ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. இதில் மக்கள் வில்லியாக பார்த்தது ஐஸ்வர்யாவை தான், ஏனென்றால் அவள் எல்லாரிடம், சண்டை, கோபம் என உணர்ச்சிவசப்பட்டு பல காரியங்களில் இவள் ஈடுபட்டதால், மக்கள் இவளை வில்லியாக பார்த்தனர்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, ஐஸ்வர்யா ட்வீட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு தான் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட விடியோவை வெளியிட்டுள்ளார்.
அவர் மஹத்துடன் எடுத்த புகைப்படம் மற்றும் தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…