பிக்பாஸ் சீசன் 2 முடிந்துள்ள நிலையில், கமல் பைனலில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து பார்வையாளர் ஒருவர் கமலிடம் ஒரு கேள்வி கேட்டாராம், அதற்கு கமல் என்ன சொன்னாராம் தெரியுமா? பார்வையாளர் ஒருவர் கமலிடம் அடுத்த சீசன் பிக்பாஸ் தொகுப்பாளர் யாரு என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு பதிலளித்த கமல், நான் பண்ணனுமா, வேண்டாமா என்று கேட்டுள்ளார்.
அதற்க்கு அந்த பெண் ‘ பண்ணனும் ‘ என்று கூறியுள்ளார். உடனே கமல் ” பண்ணிட்ட போச்சி ” என்று கூறியுள்ளார். இதனையடுத்து இவர் தான் அடுத்த சீசன் தொகுப்பாளர் என்று உறுதியாகியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…