பிக்பாஸ் நிகழ்ச்சியானது மொத்தம் மூன்று மொழிகளில் நடத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று நிகழ்ச்சிகள் ஒன்றாக தொடங்கப்பட்டு, நேற்று ஒன்றாக முடிவடைந்தது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழி நிகழ்ச்சியை விட மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளருக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் கணக்கிலடங்காது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கெளஷல் என்பவர் தான் வெற்றியடைந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உபயோகப்படுத்த போவதாக கூறியுள்ளார்.
ஏனென்றால் தனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது முறையான சிகிச்சை அளிக்காததால், உயிரிழந்ததாக கூறியுள்ளார். அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…