பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கி முடிய உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே பிக்பாசில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக ஓட்டுக்களை வாங்கிய ரித்விகா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் வைஷ்ணவி ரித்திகாவிடம் ” ரித்திகா மக்கள் மனதில் நீங்கள் தான் உள்ளீர்கள் ” என்று கூறியுள்ளார். பிக்பாஸ் விதிப்படி வெளியில் நடக்கிற எதையும் உள்ளே சொல்ல கூடாது என்பதாகும்.
இவ்வாறு சொல்லியிருப்பது, ரித்திகாவின் வெற்றிக்கு தடையாக இருக்குமோ என்று பயப்படுகின்றனர்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…