சின்ன அம்மா என அழைக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜா உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில் தமிழ் ஈழ விடுதலைப்போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் என்றும், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைத்ததில் முக்கியபங்கு வகித்தவர் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் சாணக்யன் என்று ராஜிவ் காந்தியால் பாராட்டப்பட்டவர், 25 ஆண்டு காலம் சந்நியாசியாக வாழ்ந்தவர், அரசியலில் உச்சத்திற்கு வர வாய்ப்பிருந்தும் விரும்பாமல் தமிழ்நாட்டை முப்பது ஆண்டுகாலம் இயக்கியவர் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…