பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இவர்களுக்கு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடததப்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டில் மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் மோதல்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் பெறுகிறது. இதற்கிடையில் கவின் மற்றும் சாண்டி இருவருக்கு இதையே சில மோதல் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாண்டி, கன்பெக்சன் ரூமிற்குள் சென்றபோது குருநாதரிடம் சொல்லி அழுகிறார். உடனே குருநாதர், ‘சாண்டி சந்தோசமா இருங்க, எல்லாரையும் சந்தோசமா வச்சிக்கோங்க’ என அறிவுரை கூறுகிறார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…