சுசித்ரா ஒரு பைத்தியக்கார கிரிமினல்! விளாசிய பயில்வான் ரங்கநாதன்!!

Published by
பால முருகன்

சென்னை : பாடகி சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா பெயர் தான் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது பேசிய விஷயங்கள் தான். பயில்வான் ரங்கநாதன், தனுஷ், கார்த்திக் குமார், த்ரிஷா என பிரபலங்களை பற்றி பேசியது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பற்றி சுசித்ரா ” நான் ஹோட்டல் ரூமில் இருந்தேன் என்று என்னை பற்றி பயில்வான் ரங்கநாதன் தவறாக பல விஷயங்களை சொன்னார். இவரெல்லாம் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும்ஏஜெண் வேலையை செய்து கொண்டு இருந்தவர். அவர் சீக்கிரமே சாகவேண்டும். அவருடைய சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டு, நடுரோட்டில் கதறி அழுது தினம் சாகணும்” என்று ஆதங்கத்துடன் வெளிப்படையாகவே சுசித்ரா  பேசினார்.

இந்த நிலையில், சுசித்ரா தன்னை பற்றி பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் தானமாக பேசி கொண்டு இருக்கிறார். அவர் பேசுவதை பார்க்கும்போது மனநிலை நோயாளி போல தெரிகிறது.

ஆரம்பத்தில் என்னை பற்றி தவறாக பேசவேண்டியது பிறகு கடைசியில் என்னை பற்றி உயர்வாக பேசவேண்டியது. இப்படியெல்லாம் பேசுவது மன நோயாளி பேச்சு தானே? சுசித்ரா மீது சில புகார்கள் வந்த காரணத்தாலும், அவருடைய நடவடிக்கை சரியாக இல்லை என்ற காரணத்தாலும், கார்த்திக்குமார் ரொம்பவே அவரை திருத்த முயற்சி செய்தார்.

முயற்சி செய்தும் முடியவில்லை என்ற காரணத்தால் தான் கார்த்திக்குமார் சுசித்ராவை விவாகரத்து செய்தார். சுசித்ராவை பொறுத்தவரையில் அவர் மன நோயாளி தான். அப்படி கூறி தான் ஒரு வழக்கில் இருந்து கூட வந்தார். விவாகரத்து செய்த பிறகு தனது முன்னாள் கணவன் பற்றி பேசுவது சட்டப்படி குற்றம். ஆனால், அது கூட தெரியாமல் சுசித்ரா பேசிக்கொண்டு இருக்கிறார்.  அவர் பேசிய பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாமே சட்டத்திற்கு விரோதமானது” என்றும் சுசித்ராவை விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

18 minutes ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

43 minutes ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

2 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

2 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

3 hours ago

பீஸ்ட் மோடில் குஜராத்தை வெளுத்த பூரன்… 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!

லக்னோ :  இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…

3 hours ago