இயக்குனர் பாலா சமீபத்தில் வர்மா படத்தை இயக்கவிருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு, அந்த படம் தடைபட்டதை தொடர்ந்து, இவர் ஓர் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடர்பான காட்சிள் இடம் பெறுகின்றன. இதனையடுத்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்தை இயக்குனர் பாலா பார்வையிட்டார். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது. அதிகாரிகள் பதிலளிப்பது போன்றவற்றை கண்காணித்து விட்டு சென்றுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…