கவர்ச்சி போட்டோவை பதிவிட்டு பலரின் கோபத்திற்கு ஆளான ரித்திகா சிங் !!!!

Published by
Priya
  • இறுதிச் சுற்று,சிவலிங்கா  படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங்.
  • இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு வெள்ளை நிற உடை அணிந்த கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த  புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இறுதிச் சுற்று, சிவலிங்கா  படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். இந்நிலையில் இந்த படங்கள் இவருக்கு மிக பெரிய பாராட்டையும் புகழையும் பெற்று தந்தது.

இந்நிலையில் தற்போது இவர் அடிக்கடி விதவிதமாக கவர்ச்சி போட்டோ ஷூட்  நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு வெள்ளை நிற உடை அணிந்த கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த  புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.மேலும் அவர்கள் ஏன் ரித்திகா, கெரியர் படுத்துவிட்டதா? சம்பளம் கிடைக்காததால் உடை வாங்க காசு இல்லையா என்று கடுமையாக திட்டியுள்ளார்கள் நெட்டிசன்கள்.

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago