நடிகை அதுல்யா ரவி இப்போது, கிரண் அப்பாவரம் மற்றும் புஷ்பாவின் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார்.
மேலும், அவர் தெலுங்கில் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன் என்றும் என்னை டோலிவுட்டில் அறிமுகப்படுத்த சரியான ப்ராஜெக்ட் தேடிக்கொண்டிருந்ததால், சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொது, அது சரியாக நடந்து விட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்
நடிகை அதுல்யா அவரது நடிப்புத் திறன் மற்றும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அவரை மிகவும் பிரபலமாக்கியது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் அவருக்கு 2.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இதையும் படிங்களேன் – கலர்ஃபுல் காஸ்டியூமில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் அந்த புகைப்படம்…
தற்பொழுது, வாரா என்ற இதழுக்கான தனது சமீபத்திய போட்டோஷூட்டிலிருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற திருமண ஆடை அணிந்து கொணடு போஸ் கொடுத்திருக்கும் அதுல்யா மணமகள் போல காட்சியளிக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…