நடிகர் அதர்வா 100 படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே பூமராங் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நாயகியாக கொடி பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வரும் நிலையில் இப்படதில் அதர்வா – அனுபமா பரமேஸ்வரன் காதல் காட்சிகள் ஷூட் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…