பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும், நடிகர் தனுஸ் ஆகியோரின் கூட்டணியில் உருவான திரைபப்படம் வடசென்னை. இந்த படமும் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என கூறப்பட்டது. அதே போல படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான காட்சியும் இருந்தது.
ஆனால் மாரி படம் ரிலீஸான நாளில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அசுரன் எனும் புதிய படத்தில் நடிப்பார் எனவும் இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இதற்காக தயாராகும் தனுஷ் தனது புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…