சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக சமந்தா கூறினார். குழந்தையை பற்றி நான் கூற முடியாது மேலும் தெரிந்து கொள்ள நாகசைதன்யா விடம் கேளுங்கள் என சமந்தா கூறியுள்ளார்.
நடிகை சமந்தா தமிழ் , தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். அவர் தமிழில் “பானாகாத்தாடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் சமந்தா தன் கணவர் நாகசைதன்யாவுடன் “மஜிலி”படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் “மஜிலி” படத்தின் டீஸர் வெளியானது.டீஸரில் நாகசைதன்யா வேறு ஒரு நடிகைக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சி இடம் பெற்றது. அதையும் சமந்தா சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
சமந்தா திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக சமந்தா கூறினார். குழந்தையை பற்றி நான் கூற முடியாது மேலும் தெரிந்து கொள்ள நாகசைதன்யா விடம் கேளுங்கள் என சமந்தா கூறியுள்ளார்.
இதுபற்றி சமந்தா மேலும் கூறுகையில் , ‘என் குழந்தை தான் எனது உலகம். இளம் வயதில் எனக்கு நடந்தது போல எனது குழந்தைக்கு தவறு ஏதும் நடக்காமல் நான் பார்த்து கொள்வேன்’ என நடிகை சமந்தா தனது குழந்தை பற்றி மனம் திறந்து அண்மையில் நடந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…