பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இவர் அடுத்து என்ன படம் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் 400 கோடியில் பிரமாண்டமாக தயாராகிறது. இப்படத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இப்படத்திற்காக நீளமான தலைமுடியுடன், உடலை மெருகேற்றி உள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது ஹைத்திராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது லுக்கை தனது இணையதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DINASUVADU
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…