சமீப காலமாக கொரோனா என்ற கொடுமையான நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இந்த நோய் தற்போது கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்த நோய் சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பல திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் பீதியால் மார்ச் 18ல் வங்கதேசத்தில் நடக்கவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…