நடிகர் அரவிந்த் சாமி தற்போது தனது சினிமா பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி கொண்டிருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கசிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.
அந்த படமானது இம்மாதம்.27ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது டிவிட்டரில் பாரதி கண்ட புதுமைபெண்ணை காணத்தயாரா? என பதிவிட்டு ஓர் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதனை பற்றி தெரிந்து கொள்ள காத்ததிருங்கள் என கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…