இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தமிழில் இயக்கிய “ஹர ஹர மஹாதேவகி”, “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “கஜினிகாந்த்” ஆகிய திரைப்படங்களை இயக்கி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் இவர் இயக்கத்தில் புதிய படத்தை இயக்க உள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் , நடிகைகள் பற்றிய விபரம் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…