புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் எல்லாம் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இதே போல் 50 வருடத்திற்கு முன் நடந்தது.இங்குள்ள தமிழ் போராளிகள் தண்டவாளத்தில்Tதலை வைத்து போராடி அதனை விரட்டினர்.
இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் ஹிந்தியை நுழைக்க மத்திய ஆளும் அரசு முயற்சசிக்கிறது என்று தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசை புயல் AR ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் ஒரு பஞ்சாப் இளைஞர் மரியன் படத்தில் வரும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத என்ன என்ற அந்த பாட்டை பாடுகிறார்.இதனை குறிப்பிட்டு விட்டு பஞ்சாப்பில் தமிழ் பரவுகிறது என்று பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…