சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யாவின் கேரியரில் 37-வது படமாம். ஏற்கெனவே, சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் ‘அயன், மாற்றான்’ ஆகிய 2 படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இதற்கு கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார், கிரண் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஷூட்டிங்கை நியூயார்க், டெல்லி, பிரேஸில், ஹைதராபாத் மற்றும் சில இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் படத்தொகுப்பாளராக ஆண்டனி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…