நடிகை ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக, எம்.எல்,ஏ – வாக தேர்தெடுக்கப்படவுள்ளார். இந்நிலையில், அவர் அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவாலும் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்தடுக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திர மாநிலத்திற்கு இனி நல்ல காலம் பிறந்துவிட்டது என்றும், ஜெகன் மோகன் ரெட்டி நல்லாட்சி தருவார் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…