நடிகை சாய் பல்லவி சிறந்த நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமாவிற்குள் நடிக்க வருவதற்கு முன்பே அவர் நடன கலைஞராக தான் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய சமயத்தில் அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக சமந்தா கலந்துகொண்டு இருந்தார். அப்போது சாய் பல்லவி ஆடிய நடனத்தை பார்த்து மனம் திறந்து பாராட்டிய அந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘அமரன்’ படத்தை தடை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!
வீடியோவில் ” மணிரத்னத்தின் பாம்பே படத்தின் கெஹ்னா ஹி க்யா பாடலுக்கு சாய் பல்லவி அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த நடனத்தை பார்த்த சமந்தா ” நீங்கள் ஆடிய நடனத்தின் அழகு என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. என்னுடைய கண்ணை விட்டு உங்களை விலக்க முடியவில்லை. நீ செய்த அடியை நான் தான் பார்த்தேன்.
உங்களால் இப்படி எப்படி இவ்வளவு அழகாக நடனம் ஆடமுடிகிறது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். உங்களை பார்க்கும் போதெல்லாம் நீங்கள் ஆடிய நடனம் தான் என்னுடைய கண்ணனுக்கு முன்னாடி வந்துகொண்டு இருக்கிறது. உங்களுடைய நடனம் மிகவும் அருமை. நீங்கள் இன்னும் நன்றாக வருவீர்கள்” என அசந்த போய் சாய் பல்லவியை சமந்தா பாராட்டினார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…