கடந்த சில நாட்களாக திரையுலக நடிகைகள் தாங்கள் பாலியல் தீண்டலுக்கு ஆளானதாக தொடர்ந்து புகார் அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அமலாபாலும் பாலியல் தீண்டலுக்கு ஆளானதாக பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சுசி கணேசனால் லீனா மணிமேகலை பாதிக்கப்பட்டதாக கூறிய குற்ற சாட்டை அவர் ஒப்புக்கொள்வதாகவும், தானும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…