தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் “தளபதி” ,”நாயகன்” , “ராவணன்” ஆகிய பல வெற்றி படங்களை இயக்கி மாபெரும் இயக்குனராக வலம் வருகிறார்.இந்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், போன்ற இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களை வைத்து மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை அமலாபால் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கவில்லை.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…