தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஹ்ரோவாக பெயர் பெற்றவர் அல்லு அர்ஜூன். இவர் அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தப்பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அல்லு அர்ஜூனின் 19 வது படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்க உள்ளார்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…