தமிழ் சினிமாவில் தல என்று உரிமையோடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவரது படம் திரைக்கு வருகின்றது என்றாலே ரசிகர்கள் கூட்டம் குவிந்து விடுவார்கள்.
இந்நிலையில் இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை திரிக்கு வரவுள்ளது.இந்த படம் ஹிந்தியில் பிங்க் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
பிங்க் படத்தில் மாஸ் சீன்கள் எதுவும் கிடையாது.அந்த நிலையில் அஜித்தின் கதாபாத்திரமும் நேர்கொண்ட பார்வை படத்தில் அவ்வளவாக இருக்காது என்று அனைவரும் எண்ணினர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் கவரும் வகையில் அமையப்பட்டிருந்தது.
இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 75 கோடி வரை விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அஜித்தின் கதாபாத்திரம் படத்தில் அவ்வளவாக வரவில்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் அவரை திரையில் காண ஆர்வமுடன் உள்ளனர்.
இவரின் பவருக்கு இத்தனை கோடி இந்த படம் விற்பனை ஆனதை கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…