அஜித் கூட நடிச்சது எனக்கு என் வாழ்நாள் கனவு நினைவேறிய மாதிரி இருந்துச்சு!!!!பிரபல நடிகை!!!!

Published by
Priya
  • நடிகை ராய்லஷ்மி  தற்போது அளித்த பேட்டியில் தல அஜித் பற்றி பேசியுள்ளார்.
  • தல அஜித்துடன் நடிகை ராய்லஷ்மி மங்காத்தா படத்தில் நடித்துள் ளார்.  அந்த படத்தில் நடித்தது பற்றி நடிகை ராய்லஷ்மி பேசுகையில்,  தல அஜித் கூட நடிச்சது எனக்கு என் வாழ் நாள் கனவு நினைவேறிய மாதிரி இருந்துச்சு.

நடிகர் அஜித் கோலிவுட்சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இந்நிலையில் இவர் நடிப்பில்  வெளி வந்த  “விஸ்வாசம்”தற்போது  திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது தலஅஜித் “நேர்கொண்டபார்வை” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யாபாலன் நடித்தும வருகிறார்.இந்த படத்தை  தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை ராய்லஷ்மி  தற்போது அளித்த பேட்டியில் தல அஜித் பற்றி பேசியுள்ளார்.  தல அஜித்துடன் நடிகை ராய்லஷ்மி மங்காத்தா படத்தில் நடித்துள்ளார்.  அந்த படத்தில் நடித்தது பற்றி நடிகை ராய்லஷ்மி பேசுகையில்,  தல அஜித் கூட நடிச்சது எனக்கு என் வாழ் நாள் கனவு நினைவேறிய மாதிரி இருந்துச்சு. மேலும் இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு  ரசிகர்கள் தன்னை பாராட்டுவதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.மேலும் “மங்காத்தா2” எப்போது தயாராகும் என்று கேட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

Published by
Priya

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago