நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கான டிக்கெட்டை வாங்க இரவு முழுவதும் தியேட்டரில் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், சத்யம் சினிமாஸில் டிக்கெட் பிரச்னையால் ரசிகர் ஒருவர் தனது உடம்பு மேல் பெட்ரோலை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை நடிகர் சாந்தனு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…