சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் எந்திரன் படம் போன்று சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் மிக அருமையாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும் ஐஸ்வர்யா ராய் குறித்து சங்கர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், 2.0 வின் கதை மற்றும் கதாபாத்திரம் மிக வித்தியாசமானது, எனவே ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், 2.0 படத்தின் தொடக்கத்தில் அவரது வாய்ஸ் மட்டுமே வருகிறது.
SOURCE : TAMIL.CINEBAR.IN
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…
மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகான ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலை அடுத்து இந்தாண்டு…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கிய 'லப்பர் பந்து' படம் செப்டம்பர் 20ம் தேதி அன்று திரையரங்குகளில்…