இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கனடாவில் பிறந்து வளர்ந்த பிரபலமான இயக்குனர். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சினம் கொள்’. இந்த திரைப்படம் இலங்கையில் போருக்கு பிறகு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொதுவாக ஈழ பின்னணியில் உருவாகின்ற படங்களுக்கு யு சான்றிதழ் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…