தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவையே அச்சுறுத்தும் ஒரு விஷம் தான் இந்த பைரசி. இதற்கு பல தளங்கள் இருந்தாலும் தமிழ் ராக்கர்ஸ் தான் மிக முக்கியமாக உள்ளது.
இதை தடுக்க பலமுறை முயற்சி செய்தும் தோல்வி தான், இதன் அட்மின்களை மட்டும் தான் கைது செய்ய முடிகின்றதே தவிர, இதை நடத்துபவரை கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் இதுக்குறித்து சில ஹாக்கர்களே கூறும் போது ‘தமிழ் ராக்கர்ஸை எங்களால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.
ஏனெனில் அவர்கள் தங்கள் domain-யை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள், எங்களால் முடிந்த அளவிற்கு 1 நாள் அல்லது 2 நாள் வரை அவர்களை தடுத்து நிறுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
இது கண்டிப்பாக சினிமாவை நேசிப்பவர்களுக்கு அதிர்ச்சியாக செய்தி தான்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…