தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவரது நடிப்பில் 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், ஜெயில் என வரிசையாக.படங்கள் தயாராகி வருகிறது.
இந்த வரிசையில் அடங்காதே படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் சுரபி ஹீரோயினாகவும், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்துள்ளார். இதில் ‘நிலவின் நிறமோ’ என தொடங்கும் மெலோடி பாடலை ஜோதி எனாபவர் பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…