எனது ஆடி காரை அபகரிக்க முயற்சித்தார்கள் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

Published by
Priya
  • ரெட்டி டைரி படத்தின் பைனான்சியர் சுப்பிரமணியம் நடிகை ஸ்ரீ ரெட்டியை அவரின் அடியாட்களை வைத்து மிரட்டி ஸ்ரீ ரெட்டியின்  ஆடி காரை பறிக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
  • மேலும் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில்  ஸ்ரீரெட்டி புகாரளித்துள்ளார். மேலும் ஸ்ரீரெட்டி தன்னிடம்  பைனான்சியர் சுப்ரமணி தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இந்நிலையில்  ஸ்ரீ ரெட்டி  தற்போது சென்னையில் தங்கி தற்போது பல தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்  தற்போது ரெட்டி டைரி படத்தின் பைனான்சியர் சுப்பிரமணியம் நடிகை ஸ்ரீ ரெட்டியை அவரின் அடியாட்களை வைத்து மிரட்டி ஸ்ரீ ரெட்டியின்  ஆடி காரை பறிக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

மேலும்  கடந்த 21 ந் தேதி இரவு 11மணி அளவில் பைனான்சியர் சுப்ரமணி  அடியாட்களுடன் தன் வீட்டிற்கு வந்து  தன்னுடைய உதவியாளரையும் ,தன்னையும் தாக்கியதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில்  ஸ்ரீரெட்டி புகாரளித்துள்ளார். மேலும் ஸ்ரீரெட்டி தன்னிடம் பைனான்சியர் சுப்ரமணி தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.மேலும் தன்னுடைய ஆடி காரையும் அபகரிக்க திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.

 

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago