நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்யில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார். மீண்டும் தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார். அதன்படி, குஷி , வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘சிட்டாடல்’ வெப் தொடர் ஆகிய வற்றில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இதற்கிடையில், சமந்தா மும்பையில் புதிதாக விடு வாங்கியுள்ளார்.மூன்று படுக்கையறைகள் கொண்ட ஆடம்பரமான அபார்ட்மெண்டை கடற்கரையை பார்த்து ரசிக்கும் படி ஒரு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சமந்தா சூரியன் அஸ்தமன காட்சியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படமும் அவர் புதிதாக வாங்கியுள்ள அபார்ட்மெண்ட் வீட்டில் இருந்ததுதானாம். கிட்டத்தட்ட இந்த வீட்டை சமந்தா 15 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இவரை போலவே நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பையில் வீடு வாங்கியிருந்தார்.
மேலும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் முன்னதாக பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…