தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு “மகரிஷி” படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு அடுத்தாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவிடம் கேட்டனர்.
அதற்க்கு சாய் பல்லவி மறுத்துவிட்டார் . இதை பற்றி சாய் பல்லவி கூறுகையில், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்ததால் நடிக்க மறுத்து விட்டாராம் .
இதனை தொடர்ந்து ரஷ்மிகா மந்தனாவிடம் கேட்டதற்கு தான் பல படங்களில் நடித்து வருவதால் அவரும் மறுத்து விட்டார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு சினிமாவின் பிரபலமான உபேந்திராவிடம் கேட்டனர்.அவரும் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதனால் “மகேஷ் 26” திரைப்படம் உருவாக்குவதில் சிறிய பிரச்சனை இருப்பதால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…