நடிகை ஆலியா பட் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பாலிவுட்டில் ஸ்டுடென்ட் ஒப் தி இயர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பெண்களின் பிரச்சனைகள் குறித்து, ஒரு பெண் முன்னாள் பிரதமர் நேருவிடம் விவாதம் செய்தார். இதனை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு பெயர் ‘கக்குபாய்’.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவிருந்தாராம். அவர் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது ஆலியா பட் இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…