நடிகை ஆலியா பட் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பாலிவுட்டில் ஸ்டுடென்ட் ஒப் தி இயர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பெண்களின் பிரச்சனைகள் குறித்து, ஒரு பெண் முன்னாள் பிரதமர் நேருவிடம் விவாதம் செய்தார். இதனை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு பெயர் ‘கக்குபாய்’.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவிருந்தாராம். அவர் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது ஆலியா பட் இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…