நடிகை நிகிஷா படேல் தெலுங்கு திரைப்படமான புலி படத்தில் நடித்ததன் மூலம் கதானாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் தலைவன் படத்தில் ஹிரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் கதாப்பாத்திரங்களை விட கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்.
இந்நிலையில், இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாத காரணத்தால், இவர் தென்னிந்திய சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளாராம். மேலும் இவர் தனது பூர்விக ஊரான லண்டனுக்கே சென்று தங்கவுள்ளாராம்.
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…