சினிமா

சினிமாவை விட்டு காணாமல் போன கௌசல்யா! காரணத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் “காலமெல்லாம் காதல் வாழ்க” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், பிரியமுதன், ஆசையில் ஒரு கடிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். முன்னணி நடிகையாக வளம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சினிமாவை விட்டே கௌசல்யா காணமல் போய்விட்டார்.

சினிமாவில் திரைப்படங்களில் மட்டுமின்றி நடிகை கௌசல்யா பல வெற்றி சீரியல்களை நடித்திருக்கிறார்.  கடைசியாக நடிகை கௌசல்யா கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ராதா கிருஷ்ணன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு  பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

இதன் காரணமாக இப்போது சினிமாவை விட்டு விட்டு கௌசல்யா  பெங்களூரில் வசித்து வருகிறாராம். கௌசல்யா  மார்க்கெட் போய் பட வாய்ப்புகள் வராமல் இருந்ததற்கான காரணமே அவர் உடலை சரியாக கவனிக்காமல் விட்டது தானம். பொதுவாகவே நடிகைகள் எல்லாம் நடிக்க வந்து அடுத்தடுத்த சில ஆண்டுகளில் உடல் எடையை அதிகரிக்க செய்துவிடுவார்கள்.

ஆனால், நடிகை கௌசல்யா  அப்படியே நடிக்க வந்த சமயத்தில் எவ்வளவு உடல் எடையை வைத்திருந்தாரோ அதைப்போல தான் வைத்திருந்தார். இதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தங்களுடைய படங்களில் கௌசல்யாவை நடிக்க வைக்க அந்த சமயம் யோசனை செய்தார்களாம். இதன் காரணமாக தான் பட வாய்ப்புக்கள் அவருக்கு வரவில்லையாம். பிறகு கௌசல்யா  அப்படியா சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், 43 வயதாகும் கௌசல்யா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். திருமணம் எதற்காக செய்யவில்லை என்ற கேள்வியை அவரிடம் கேட்டால் அதற்கு எனக்கு இப்போது பாதுகாப்பு தேவையில் எப்போது எனக்கு அப்படி தோன்றுகிறதோ நான் அப்போது திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதன்  கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

3 hours ago
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

3 hours ago
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

5 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

5 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

6 hours ago