சினிமா

சினிமாவை விட்டு காணாமல் போன கௌசல்யா! காரணத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் “காலமெல்லாம் காதல் வாழ்க” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், பிரியமுதன், ஆசையில் ஒரு கடிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். முன்னணி நடிகையாக வளம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சினிமாவை விட்டே கௌசல்யா காணமல் போய்விட்டார்.

சினிமாவில் திரைப்படங்களில் மட்டுமின்றி நடிகை கௌசல்யா பல வெற்றி சீரியல்களை நடித்திருக்கிறார்.  கடைசியாக நடிகை கௌசல்யா கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ராதா கிருஷ்ணன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு  பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

இதன் காரணமாக இப்போது சினிமாவை விட்டு விட்டு கௌசல்யா  பெங்களூரில் வசித்து வருகிறாராம். கௌசல்யா  மார்க்கெட் போய் பட வாய்ப்புகள் வராமல் இருந்ததற்கான காரணமே அவர் உடலை சரியாக கவனிக்காமல் விட்டது தானம். பொதுவாகவே நடிகைகள் எல்லாம் நடிக்க வந்து அடுத்தடுத்த சில ஆண்டுகளில் உடல் எடையை அதிகரிக்க செய்துவிடுவார்கள்.

ஆனால், நடிகை கௌசல்யா  அப்படியே நடிக்க வந்த சமயத்தில் எவ்வளவு உடல் எடையை வைத்திருந்தாரோ அதைப்போல தான் வைத்திருந்தார். இதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தங்களுடைய படங்களில் கௌசல்யாவை நடிக்க வைக்க அந்த சமயம் யோசனை செய்தார்களாம். இதன் காரணமாக தான் பட வாய்ப்புக்கள் அவருக்கு வரவில்லையாம். பிறகு கௌசல்யா  அப்படியா சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், 43 வயதாகும் கௌசல்யா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். திருமணம் எதற்காக செய்யவில்லை என்ற கேள்வியை அவரிடம் கேட்டால் அதற்கு எனக்கு இப்போது பாதுகாப்பு தேவையில் எப்போது எனக்கு அப்படி தோன்றுகிறதோ நான் அப்போது திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதன்  கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

4 hours ago
”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

4 hours ago
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

4 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

5 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

6 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

6 hours ago